TNPSC Thervupettagam

சிறைச்சாலை சீரமைப்புக்கான குழு

September 26 , 2018 2466 days 723 0
  • உச்சநீதிமன்றமானது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக அதன் முன்னாள் நீதிபதியான அமிதவ ராய் தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • இக்குழுவானது சிறைச்சாலைகளில் உள்ள அதிகப்படியான கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஆய்வு செய்யும் என நீதிபதிB. லோகுர் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்