“2019 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள்” என்ற அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவானது உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.37 பில்லியன் என்றும் சீனாவின் மக்கள்தொகை 1.43 பில்லியன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
“2019 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள்” என்ற அறிக்கையானது பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா. துறையின் மக்கள் தொகைப் பிரிவினால் வெளியிடப்படுகின்றது.