அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய் 30 MKI ரக போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு சிறு பயணத்தினை மேற்கொண்டார்.
முர்மு அவர்கள் இந்தப் போர் விமானத்தில் பயணித்த மூன்றாவது குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள், 2009 ஆம் ஆண்டில் புனே விமானப் படை தளத்தில் இருந்து சுகோய்-30 30 MKI ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.