மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
கழிவுநீர் மறுசுழற்சி மேலாண்மைக்காக இந்தப் பிரச்சாரமானது தொடங்கப் பட்டு உள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் கீழ், கழிவுநீர் மேலாண்மையில் உதவுவதற்காக பள்ளிகள், பஞ்சாயத்துகள் மற்றும் அங்கன்வாடிகள் போன்ற அமைப்புகளை அணி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
‘நிலத்தடி நீர்: புலப்படாததைப் புலப்படச் செய்தல்’ என்பது இந்தப் பிரச்சாரத்தின் (Groundwater: making the invisible visible) கருத்துரு ஆகும்.