2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெற்ற சுவச் பக்வாதா என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை “சுவச் பாரத் மிகப்பெரும் சவால்” என்ற போட்டியை நடத்தியது.
இது நாட்டில் அத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட துவக்க நிறுவனங்களால் வழங்கப்படும் புதுமையான தீர்வுகளுக்கு வெகுமதி அளித்திட நடத்தப்பட்டது.
பின்வரும் நான்கு பகுதிகள் இந்த சவாலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.