TNPSC Thervupettagam

ஜம்மு-காஷ்மீர் ஏரிகளின் சுற்றுச்சூழல் நெருக்கடி

April 9 , 2026 3 days 72 0
  • இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (CAG) அறிக்கை ஆனது, ஜம்மு-காஷ்மீரில் ஏரிகள் பெரிய அளவில் அழிந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.
  • 1967 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,537 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 697 ஏரிகளில், சுமார் 315 ஏரிகள் முற்றிலும் மறைந்துவிட்டன.
  • சுமார் 203 ஏரிகள் சுருங்கிவிட்டன என்பதோடு ஒட்டு மொத்தமாக 518 ஏரிகள் கிட்டத்தட்ட 2,851 ஹெக்டேர் நீர் பரப்பை இழந்துள்ளன.
  • ஆக்கிரமிப்பு, மாசுபாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம், மோசமான கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.
  • பாதுகாப்பு முயற்சிகள் தால் ஏரி மற்றும் வுலர் ஏரி உள்ளிட்ட ஆறு ஏரிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்