TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் மாநிலப் பிரிப்பு குறித்த சஞ்சய் மித்ரா குழு

September 11 , 2019 2113 days 686 0
  • ஜம்மு காஷ்மீரை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிப்பதை மேற்பார்வையிட 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவை இரண்டு ஒன்றியப்  பிரதேசங்களுக்கு இடையில் பகிர்ந்து கொடுப்பது குறித்து இந்தக் குழு ஆராய இருக்கின்றது.
  • இக்குழுவின் தலைவர்: முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் மித்ரா.
  • உறுப்பினர்கள்: ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அருண் கோயல் மற்றும் ஓய்வு பெற்ற இந்தியக் குடிமை கணக்குச் சேவை அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்