TNPSC Thervupettagam

ஜென்டர் சாம்வாத்

March 17 , 2022 1179 days 525 0
  • 34 மாநிலங்களைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாநிலப் பணி ஊழியர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் (SHGs) உறுப்பினர்கள் 3வது 'ஜென்டர் சாம்வாத்' (Gender Samwaad) நிகழ்வில் கலந்து கொண்டனர்.
  • இது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசியக் கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது பாலினம் என்ற கண்ணோட்டத்தில் நாடு முழுவதும் செயலில் உள்ள திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான காணொளி வாயிலான ஒரு நிகழ்ச்சியாகும்.
  • மகளிர் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
  • இந்த நிகழ்வானது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா வாரக் கொண்டாட்டத்தின் ஒரு நினைவு கருப்பொருளான ‘நயே பாரத் கி நாரிஎன்பதின்  ஒரு பகுதியாக நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்