TNPSC Thervupettagam

டிஸ்லெக்ஸியா விழிப்புணர்வு மாதம் 2025 - அக்டோபர்

November 1 , 2025 2 days 26 0
  • டிஸ்லெக்ஸியா/ வாசிப்புத் திறன் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் கல்வி மற்றும் பணியிடத்தில் உள்ளடக்குதல் போன்ற நடைமுறைகளை ஊக்குவித்தல் இந்த மாத அனுசரிப்பின் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதியன்று திங்கள் கிழமை (அக்டோபர் 6–12) தொடங்கும் முழு வாரமும் டிஸ்லெக்ஸியா விழிப்புணர்வு வாரமாக நியமிக்கப் பட்டு உள்ளது.
  • உலக டிஸ்லெக்ஸியா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 08 ஆம் தேதியன்று அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Raising the Volume" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்