டேட்டன் அமைதி ஒப்பந்தங்கள்
- டேட்டன் அமைதி ஒப்பந்தங்களின் 30வது ஆண்டு விழா மிகச் சமீபத்தில் கொண்டாடப் பட்டது.
- டேட்டன் அமைதி ஒப்பந்தங்கள், 1995 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போஸ்னியப் போரினை முடிவிற்குக் கொண்டு வந்தது.
- ஒரு பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தம் ஆனது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் அமைதியை நிலை நாட்டியது.
- இந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று பாரீஸில் கையெழுத்தானது.

Post Views:
28