TNPSC Thervupettagam

தகவல் அறியும் உரிமைத் திருத்த மசோதா, 2019

July 27 , 2019 2117 days 801 0
  • சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைத் திருத்த (Right to Information - RTI) மசோதா, 2019 ஆனது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

  • இந்த மசோதாவானது மாநிலங்கள் மற்றும் மத்தியில் தலைமைத் தகவல் ஆணையர் (CIC - Chief Information Commissioner) மற்றும் பிற தகவல் ஆணையர்கள் ஆகியோரின் “பதவிக் காலம் மற்றும் விதிமுறைகளை” மாற்றி அமைக்கின்றது.
  • மத்திய அரசானது தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியம் மற்றும் படி நிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை “தன்னகத்தே” கொண்டுள்ளது.
  • கணிப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 60 இலட்ச RTI விண்ணப்பங்கள் பதிவு செய்யப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்