TNPSC Thervupettagam

தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டம், 2025 – முதல் வழக்கு

February 22 , 2026 12 hrs 0 min 28 0
  • தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025 இன் கீழ் முதல் வழக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
  • கட்டாய கடன் வசூல் நடைமுறைகளைத் தடுக்க இந்த சட்டம் ஜூன் 9, 2025 அன்று அமலுக்கு வந்தது.
  • சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றதாக ஒரு கடன் வசூல் செய்யும் முகவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்பு உடைய பிரிவுகள் மற்றும் சட்டத்தின் பிரிவு 20 மற்றும் 21(ii) இன் கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்