தமிழ்நாட்டில், 2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியன்று, தியாகிகள் தினம் ஆனது "தமிழ் மொழித் தியாகிகள் நாள்" ஆகக் கொண்டாடப்பட உள்ளது.
கூடுதலாக, தமிழ்நாட்டில் ஜூலை 17 ஆம் தேதியும் தியாகிகள் தினமாக கொண்டாடப் படுகிறது.
இத்தினமானது, தமிழ் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்களான தியாகி ஆர்யா, தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோரின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், M.K. காந்தி அவர்களின் நினைவு தினத்தை நினைவு கூரும் வகையில் ஜனவரி 30 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.