TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு ஒத்திகை

May 8 , 2025 17 hrs 0 min 34 0
  • தமிழ்நாட்டில் உள்ள சில முக்கியக் கட்டமைப்புகளில் பொதுமக்கள் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகையானது சமீபத்தில் நடைபெற்றது.
  • இது கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னைத் துறைமுக அறக்கட்டளை வளாகங்களில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பயிற்சியின் போது, ​​உள்வரும் விமானத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக என இந்த இரண்டு முக்கியக் கட்டமைப்புகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சில ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்