TNPSC Thervupettagam

தற்கொலைகளைத் தடுப்பதற்காக தனிமைத்துவத்திற்கான அமைச்சர்

March 3 , 2021 1616 days 658 0
  • ஜப்பானின் பிரதமரான யோஷிஹைடு சுகா அவர்கள் தனது அமைச்சரவையில் தனிமைத்துவத்திற்கான ஒரு அமைச்சரை சேர்த்துள்ளார். 
  • கொரானா வைரஸ் தொற்றினால் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஜப்பானின் தற்கொலை விகிதமானது கடந்த 11 ஆண்டுகளில் தற்பொழுது முதன்முறையாக கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அதிகரித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட முதலாவது நாடு ஐக்கிய இராஜ்ஜியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்