திருநர்களுக்கான சுயதொழில் உதவி
- 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுயதொழில் உதவியால் 800க்கும் மேற்பட்ட திருநர்கள் பயனடைந்துள்ளனர்.
- திருநர்கள் நல வாரியம் மூலம் ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் ஒதுக்கி 50,000 ரூபாய் வரை சுயதொழில் உதவி வழங்கப்படுகிறது.
- மாநில அரசு திருநர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

Post Views:
69