October 26 , 2025
10 days
44
- அயோத்தி தீபத் திருவிழா 2025 ஆனது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தது.
- சரயு நதிக்கரையில் அமைந்த அயோத்தி நகரில் 26.17 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டன.
- இந்த நிகழ்வில் 2,128 பூசாரிகளுடன் ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஆரத்தியும் நிகழ்த்தப் பட்டது.
- இந்த தீபத் திருவிழா கொண்டாட்டங்கள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சீராக மேம்பட்டு வருகின்றன.
Post Views:
44