TNPSC Thervupettagam

தூய்மையான தாவர திட்டம்

June 10 , 2025 6 days 34 0
  • புனே நகரில் நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச வேளாண் ஹேக்கத்தானின் போது மத்திய அரசானது 'தூய்மையான (நோய்ப் பாதிப்பற்ற) தாவரத் திட்டத்தை' அறிமுகப் படுத்தியது.
  • இந்தத் திட்டம் ஆனது உயர்தர, வைரஸ் இல்லாத நடவுப் பொருட்களை அணுகுவதன் மூலம் தோட்டக்கலையில் உள்ள மிகவும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நோய்த் தாக்கமற்ற தோட்டக்கலை தாவரங்களை வழங்கும்.
  • நாடு முழுவதும் மொத்தம் 9 தூய்மையான தாவரத் திட்டங்கள் (CPC) தொடங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்