TNPSC Thervupettagam
July 2 , 2019 2203 days 720 0
  • அமெரிக்காவின் அலாஸ்காவில் அமைந்துள்ள தெனாலி மலையை அடைந்த முதலாவது இந்தியக் குடிமைப் பணி அதிகாரி இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் துணைப் பொது ஆய்வாளர் (DIG - Deputy Inspector General) அபர்ணா குமார் ஆவார்.
  • இது வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலை உச்சியாகும்.
  • உள்ளூர் மொழியில் தெனாலி என்பது “மிகச் சிறந்த ஒன்று” என்பதைக் குறிக்கும்.
  • தென் துருவப் பயணத்தை நிறைவு செய்த முதலாவது பெண் இந்தியக் காவல் பணி துணைப் பொது ஆய்வாளர் மற்றும் ITBP அதிகாரி அபர்ணா குமார் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்