தென்னிந்தியாவின் பருத்தி ஆலைகளில் முதல் பதிவு செய்யப்பட்ட வேலை நிறுத்தம்
June 22 , 2025 8 days 61 0
1892 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான பருத்தி நூற்பு ஆலையான புகழ்பெற்ற மதுரா மில்ஸ் மதுரையில் நிறுவப்பட்டது.
தென்னிந்தியாவின் பருத்தி ஆலைகளில் மதுரைப் பெண்கள் இங்கு முதலாவது பதிவு செய்யப் பட்ட வேலை நிறுத்தத்தை நடத்தினர்.
1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த வேலை நிறுத்தம் ஆனது, தென்னிந்தியாவின் பருத்தி ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட முதல் வேலை நிறுத்தமாகும்.
1920 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கம் ஆனது தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியது.