TNPSC Thervupettagam

தெற்காசியப் பத்திரிகைச் சுதந்திர அறிக்கை 2024–25

May 13 , 2025 16 hrs 0 min 18 0
  • 'Frontline Democracy: Media and Political Churn' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது ஆசியப் பத்திரிகைச் சுதந்திரக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளில் நிலவும் பத்திரிகைச் சுதந்திரத்தின் நிலையை இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்கிறது.
  • இந்தக் காலக்கட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ஊடக உரிமை மீறல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன; 69 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்/தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்பதோடு 20 பேர் பணியின் போது கொல்லப் பட்டனர்.
  • பாகிஸ்தான் கடந்த 20 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீது அதிகளவில் வன்முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டை எதிர்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்