தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடானது மாலத் தீவில் நடத்தப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கானப் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் சபாநாயகர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.