ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகையை கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தியப் பத்திரிகைச் சபையினால் (PCI) நிறுவப்பட்ட இந்த நாள் முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Reporting in the Brave New World – The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media" என்பதாகும்.