TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980

July 24 , 2021 1455 days 879 0
  • மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எரேந்திர லெய்சொங்போம் (Erendra Leichongbom) என்பவரைச் சிறையிலிருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தவு இட்டுள்ளது.
  • அவர் தனது சமூக ஊடகப் பதிவுகளுக்காக வேண்டி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.
  • அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவரது வாழ்க்கைக்கான அடிப்படை உரிமையின் மீறல் மற்றும் சட்ட முறை சார்ந்த மீறல் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.
  • சாதாரணத் தண்டனைப் பிரிவுகள் கூட பொருந்தாத வழக்குகளில் தடுப்புக் காவல் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
  • தேசியப் பாதுகாப்புச் சட்டமானது ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்