TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் 2025 - அக்டோபர் 20

October 26 , 2025 5 days 51 0
  • சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் மீள்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும், சமூக நலன் மற்றும் அமைதிக்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் இது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நினைவு கூரப்பட்டது.
  • 1962 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சீன-இந்தியப் போர் தொடங்கியது.
  • 1962 ஆம் ஆண்டு நவம்பர் 20/21 தேதிகளில் ஒருதலைப் பட்சமான சீனாவின் போர் நிறுத்தத்துடன் அந்த மோதல் முடிவுக்கு வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்