வெள்ளைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பாலின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் கிராமப்புற விவசாயிகளை ஆதரிப்பதில் பால் துறையின் பங்கு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற உதவிய ஃப்ளட் நடவடிக்கையில் (1970) டாக்டர் குரியனின் பணியை இது குறிக்கிறது.
இந்தியா தற்போது உலகின் 22 சதவீதத்திற்கும் அதிகமான பாலினை உற்பத்தி செய்கிறது என்பதோடுபால் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% பங்களிக்கிறது.