February 16 , 2026
2 days
83
- இந்த நாள் சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளை நினைவு கூரும் நாள் ஆகும்.
- 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த சரோஜினி நாயுடு ஒரு கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார்.
- 1925 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) முதல் இந்தியப் பெண் தலைவர் ஆனார்.
- பின்னர் 1947 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் (தற்போதைய உத்தரப் பிரதேசம்) முதல் பெண் ஆளுநரானார்.
- தனது தேச பக்தி மிக்க கவிதைக்காக அவர் "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று அறியப் பட்டார்.
- இந்த நாள் சமூகத்தில் பெண்களின் அதிகாரமளித்தல், பாலினச் சமத்துவம், கல்வி மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
83