தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினம் நிகழ்ச்சி
October 15 , 2021
1346 days
501
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
- இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமானது 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியிலான அமைப்பாகும்.
- இது 1993 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஆணையமானது நிறுவப்பட்டது.
- இது விளிம்பு நிலையில் உள்ளவர்களின் மனித உரிமைகளையும் அவர்களது மதிப்பினையும் மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நிறுவப்பட்டது.

Post Views:
501