TNPSC Thervupettagam

தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் 2025 - ஜூலை 10

July 18 , 2025 16 hrs 0 min 21 0
  • இந்திய மீன்வளத் துறையில் பேராசிரியர் டாக்டர் ஹிராலால் சௌத்ரி மற்றும் அவரது சக டாக்டர் K.H. அலிகுன்ஹி ஆகியோரின் பங்களிப்பைக் கௌரவிப்பதற்காகவும் நினைவு கூருவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1957 ஆம் ஆண்டில் ஹைப்போபிசேஷன் எனப்படும் தூண்டுமுறை இனப்பெருக்க நுட்பத்தின் மூலம் இந்தியப் பெருங்கெண்டை மீன்களில் தூண்டப்பட்ட இனப் பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடவடிக்கைகளை அவர்கள் வழி நடத்தினர்.
  • இது இறுதியில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஒரு புரட்சிக்கு வழி வகுத்தது.
  • 2013-14 ஆம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி ஆனது 2024-25 ஆம் நிதியாண்டில் சாதனை அளவாக 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்