2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டினைச் சிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான 2022 ஆம் ஆண்டின் தேசிய வான்வழி விளையாட்டுத் துறைக் கொள்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பான, மலிவான, அணுகக்கூடிய, மகிழ்ச்சிகரமான மற்றும் நிலையான வான்வழி விளையாட்டுகளை வழங்குவதை இந்தக் கொள்கை உறுதி செய்கிறது.
வான்வழி விளையாட்டுகள் என்பது காற்று ஊடகத்தில் நடைபெறுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது ஆகும்.