TNPSC Thervupettagam

தொழில்நுட்ப மாநாடு 2020

January 22 , 2020 2017 days 751 0
  1. தேசியத் தகவல் மையமானது (National Informatics Centre - NIC) தொழில்நுட்ப மாநாட்டை புது தில்லியில் நடத்தி இருக்கின்றது.
  2. இந்த மாநாடானது தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விவாதிக்க இருக்கின்றது.
  3. இந்த மாநாடானது “அடுத்தத் தலைமுறை ஆளுகைக்கான தொழில்நுட்பங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற உள்ளது.
  • சமீபத்தில், NIC ஆனது பெங்களூரில் தொடரேடுத் தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்