TNPSC Thervupettagam

நதியின் மீதான இந்தியாவின் மிக நீளமான பாலம்

November 18 , 2020 1673 days 655 0
  • இது ஆற்றின் மீது கட்டப்படும் நாட்டின் மிக நீளமான பாலமாக (சுமார் 20 கி.மீ) அமையும்.
  • இது பிரம்மபுத்ரா நதியின் மீது தேசிய நெடுஞ்சாலை 127B என்ற சாலையின் மீது  கட்டப் படும்.
  • இதன் மூலம் அசாமின் துப்ரியில் இருந்து மேகாலயாவின் புல்பாரி வரையிலான பயண தூரமானது 205 கி.மீ என்ற தூரத்தில் இருந்து 19.2 கி.மீ ஆகக் குறைக்கப் படும்.
  • இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான குறைந்தபட்ச தொகையைக் கொண்டுள்ள  ஏலதாரர் எல் அண்ட் டி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்