January 12 , 2026
11 days
73
- ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் விளையும் நாகௌரி அஸ்வகந்தாவிற்கு இந்திய அரசு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது.
- சோஜத் மருதாணிக்குப் பிறகு, புவிசார் குறியீடு பெறும் ராஜஸ்தானின் இரண்டாவது விவசாயப் பொருள் இதுவாகும்.
- நாகௌரி அஸ்வகந்தாவானது நாகௌரின் வறண்ட காலநிலை மற்றும் மணற்பாங்கான பகுதியில் நன்கு வளர்கிறது.
- இது அதிக மருத்துவ குணம் கொண்ட அதன் நீளமான மற்றும் தடித்த வேர்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.

Post Views:
73