TNPSC Thervupettagam

நாக்பூர் ஆரஞ்சு துபாய்க்கு ஏற்றுமதி

February 17 , 2020 1980 days 685 0
  • நாக்பூர் ஆரஞ்சுகளின் முதலாவது தொகுப்பானது (சரக்கு) நவி மும்பையிலிருந்து துபாய்க்கு அனுப்பப் பட்டது.
  • இந்த ஆரஞ்சுகள் குளிரூட்டப்பட்டக் கொள்கலன்களில் அனுப்பப் பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 40 ஹெக்டேர் நிலப் பகுதியில் நாக்பூர் ஆரஞ்சு சாகுபடி செய்யப் படுகின்றது.
  • APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் - Agricultural and Processed Food Products Export Development Authority) ஆனது விவசாய ஏற்றுமதிக் கொள்கையின் கீழ் நாக்பூர் மாவட்டத்தை ஆரஞ்சுகளுக்கான ஒரு தொகுப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்