July 19 , 2022
1064 days
1653
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது ‘நாரி அதாலத்’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- கிராமப் பஞ்சாயத்து அளவில் உள்ள சிறு சிறு வழக்குகளைத் தீர்ப்பதற்கு மாற்றுவகை குறைதீர்வு வழிமுறைகளை பெண்களுக்கு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இது துன்புறுத்தல், சீர்குலைப்பு, உரிமைகளை வழங்காமல் இருத்தல் அல்லது உரிமைகள் வழங்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது.
- இது கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

Post Views:
1653