அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு புதிய நாற்கர அரசுமுறைமை தளத்தினை அமைப்பதற்காக ஒரு தலைமை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பிராந்திய இணைப்பு வசதியை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்த நாற்கரக் குழுமமானது பிடென் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.