TNPSC Thervupettagam

நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபை – 25வது அமர்வு

February 25 , 2022 1267 days 530 0
  • இது மும்பையில் நடத்தப் பட்டது.
  • இந்த அமர்வானது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையின் கீழ் நடத்தப் பட்டது.
  • இந்தச் சபையானது நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபையின் பல்வேறு ஆணைகளையும் சில உள்நாட்டு மற்றும் உலக மேம்பாடுகளால் விளைந்த முக்கியமான பெரிய நிதிப் பிரச்சினைகள் பற்றியும் விவாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்