இந்திய அரசின் கொள்கை சிந்தனைச் சாவடி அமைப்பான நிதி ஆயோக்கை மீண்டும் அமைக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசானது திட்டக் குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக்கை (இந்திய மாற்றத்திற்கான தேசிய நிறுவனம்) அமைத்தது.
மற்றொரு முன்னாள் முழுநேர உறுப்பினரும் பிரதம மந்திரிக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் தேப்ராய் மீண்டும் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம் பெறவில்லை.
தற்போது உருவாக்கப்பட்ட இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள்: