இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பானது கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு நிபந்தனையின் பேரில் ஒரு சந்தை ஒப்புதலை வழங்கி உள்ளது.
அதாவது தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்துகளைத் தற்போது வழங்கலாம்.
இருப்பினும், இவை சில்லறை விற்பனையில் கிடைக்கப் பெறாது.