TNPSC Thervupettagam

நிர்வாக எல்லைகள் முடக்கம்

June 18 , 2022 1113 days 434 0
  • மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியானது, 2023-24 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
  • இது முதலில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
  • இந்தியத் தலைமை பதிவு அலுவலகம் ஆனது நிர்வாக எல்லைகளை முடக்குவதற்கான காலக் கெடுவை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்