TNPSC Thervupettagam

நீர்பிடிப்புப்பகுதி மேலாண்மைத் திட்டம்

February 22 , 2022 1252 days 486 0
  • இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 115 மில்லியன் மதிப்பிலான ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் “புதுமையான மேம்பாடுகள் மூலமாக வேளாண் நெகிழ்திறனுக்காக நீர்நிலைகளைப் புதுப்பித்தல்” திட்டத்தினை அமல்படுத்துவதற்கானதாகும்.
  • ந்தத் திட்டமானது கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நில வளங்கள் துறை மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது 2021 முதல் 2026 வரையில் 6 ஆண்டுகள் அளவிலான ஒரு திட்டமாக முன்மொழியப் பட்டுள்ளது.
  • இது உலகிலுள்ள மிகப்பெரிய நீர்நிலை மேலாண்மைத் திட்டங்களுள் ஒன்றாகும்.
  • இத்திட்டத்திற்கு உலக வங்கி 70% நிதியும் மாநில அரசுகள் 30% நிதியினையும் (70:30) வழங்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்