TNPSC Thervupettagam

பங்கபந்து இருக்கை

July 16 , 2021 1429 days 599 0
  • வங்காள தேசத்தின் வளர்ச்சிகள் பற்றி நன்கு புரிந்து கொள்ளச் செய்வதற்காக வேண்டி டெல்லி பல்கலைக்கழகத்தில் பங்கபந்து இருக்கை ஒன்று நிறுவப்பட உள்ளது.
  • இதனை அமைப்பதற்காக டாக்காவில் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றம் ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • இது இரு நாடுகளின் பொதுவான மரபுகள் மீது கவனம் செலுத்தும்.
  • இது வங்காளதேசத்தின் நிறுவனரான ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
  • மேலும் அந்நாட்டின் 50வது சுதந்திரப் போர் நிறைவு நாளினையும் டாக்காவுடனான இந்தியாவின் அரசுமுறை உறவுகளையும் நினைவு கூறும் வகையிலும் இது அமைக்கப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்