பசுமை முறையிலான கப்பல் மறுசுழற்சி & வாகன அழிப்புப் பற்றிய சர்வதேச மாநாடு
September 18 , 2022 1021 days 401 0
மத்தியக் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம், குஜராத் கடல்சார் வாரியம் மற்றும் இந்திய வணிகம் மற்றும் தொழிழ்துறை சங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து காந்திநகரில் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தன.
இது கப்பல் மறுசுழற்சித் தொழில் துறையின் நிலையைக் காட்சிப்படுத்துவதையும், கப்பல் மறுசுழற்சித் தொழில் துறையுடன் வாகன அழிப்புத் தொழிற்துறையினை ஒருங்கிணைப்பு செய்வதை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.