பஞ்சாப் தேசிய வங்கி நிறுவிய தினம்
April 18 , 2022
1205 days
491
- பஞ்சாப் தேசிய வங்கியானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று தனது 128வது நிறுவிய தினத்தைக் கொண்டாடியது.
- இது இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாகும்.
- தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் அவர்களால் 1894 ஆம் ஆண்டில் இந்த வங்கியானது நிறுவப்பட்டது.
- இவர் ஷேர்-இ-பஞ்சாப் (பஞ்சாப் சிங்கம்) என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
- இந்த வங்கியானது, சுதேசி இயக்கத்தின் தாக்கத்திற்குட்பட்ட முதல் சுதேசி வங்கி ஆகும்.

Post Views:
491