ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை “பட்டினி நிலை அதிகம் காணப்படும் பகுதிகளின் பட்டியல்: கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த FAO-WFP முன் எச்சரிக்கை” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
சூடான், தெற்கு சூடான் மற்றும் மாலி ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் அதிக கவலைக்கு உரிய வகையில் பட்டினி நிலை அதிகம் உள்ள உலகின் ஐந்து இடகள் ஆகும்.
அதற்கு மிக எதிர்மாறாக, எத்தியோப்பியா, கென்யா, லெபனான், லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜர், சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை இனி பட்டினி நிலை அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியலில் இல்லை.