TNPSC Thervupettagam

பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு

January 4 , 2023 959 days 434 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 மதிப்புள்ள இந்திய ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பினை உறுதி செய்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, இந்தியப் பிரதமர் 500 மற்றும் 1,000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பினை விடுத்தார்.
  • அதிக மதிப்புள்ள இந்த பணத்தாள்கள் செல்லாது என்ற முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • பணமதிப்பிழப்பு தொடர்பான முடிவின் செல்லுபடித் தன்மையினைப் பரிசீலிக்கச் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரசியலமைப்பு அமர்வு ஒன்றினை அமைத்தது.
  • தற்போது இதற்கான முடிவு, அரசியலமைப்பு அமர்வின் 4:1 என்ற பெரும்பான்மையின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்