TNPSC Thervupettagam

பண மோசடி தடுப்புச் சட்ட விதிகள் குறித்த தீர்ப்பு

August 3 , 2022 1114 days 1676 0
  • கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடம் உள்ள பரவலான அதிகாரங்களின் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • 2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக எழுப்பப் பட்ட ஒரு விரிவான எதிர்வழக்கின் பேரில் இந்தத் தீர்ப்பானது வழங்கப்பட்டது.
  • இந்தத் திருத்தங்கள் தனிப்பட்டச் சுதந்திரம், சட்ட நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ஆணையை மீறுவதாகக் கூறி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • இந்த விதியின்படி, அமலாக்க இயக்குநரகம் ஒருவரை அவரது குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவிக்காமல் கூட கைது செய்யலாம்.
  • இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது சரத்தில் கூறப்பட்டுள்ள ‘முறையான செயல்முறைக்கான' உரிமையை மீறுவதாகும்.
  • மேலும், 22வது சரத்தானது கைது செய்யப்பட்டதற்கானக் காரணத்தை ஒருவருக்குத் தெரிவிக்காமல் யாரையும் கைது செய்ய முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்