இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஆறு உறுப்பினர்களைக் கொண்ட புதிய பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியம் (PRB) அமைப்பது குறித்து மிக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இது நாட்டில் பண வழங்கீட்டு / கட்டண முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் மேற் பார்வையிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தற்போதுள்ள பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகளின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வாரியத்திற்கு (BPSS) மாற்றாக அமைய உள்ளது.
புதிய PRB ஆனது, RBI ஆளுநரின் தலைமையில் செயல்படும் என்பதோடு மேலும் இதில் முதல் முறையாக, மத்திய அரசிலிருந்து மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
ஆளுநர், துணை ஆளுநர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட RBI அதிகாரி ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள்.
மற்ற உறுப்பினர்கள்
பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகளுக்குப் பொறுப்பான துணை ஆளுநர்,
மத்திய வாரியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு RBI அதிகாரி மற்றும்