இந்திய இராணுவத்தின் முதல் நடவடிக்கை மேற்கொள்ளும் படைப் பிரிவினரால் லடாக் பகுதியில் பர்வத் பிரஹார் பயிற்சியானது மேற்கொள்ளப்படுகிறது.
நடவடிக்கை மேற்கொள்ளும் படைப்பிரிவினர் என்றால் சீனா அல்லது பாகிஸ்தான் எங்காவது தாக்குதலில் ஈடுபட்டால் முதலில் உள்ளே நுழைந்து போரிட்டு அவர்களை எதிர்கொள்ளும் படையினர் ஆவர்.
பர்வத் பிரஹார் என்பது இந்திய இராணுவத்தின் 20 நாட்கள் அளவிலான நீண்ட காலப் பயிற்சியாகும்.