பள்ளிகளுக்கு 100 சதவிகிதம் குழாய் நீர் இணைப்புகள்
February 24 , 2021
1564 days
709
- தெலுங்கானா அரசானது அம்மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கியுள்ளது.
- நல்கொண்டா மாவட்டம் மற்ற அனைத்து மாவட்டங்களை விடவும் அதிக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மாவட்டமாகும்.
- முன்னதாக, தெலுங்கானாவானது கோவாவுடன் சேர்ந்து அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை வழங்கியதற்கான ஒரே ஒரு மாநிலமாக உருவெடுத்தது.
- இது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஜல் சக்தி அமைச்சகத்தின் 100 நாள் சிறப்புப் பிரச்சாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
Post Views:
709